நாங்கள் பாவஞ்செய்து, அக்கிரமக்காரராயிருந்து, துன்மார்க்கமாய் நடந்து, கலகம்பண்ணி, உம்முடைய கற்பனைகளையும் உம்முடைய நியாயங்களையும் விட்டு அகன்றுபோனோம்.@தானியேல் 9:5
portrait
ஐசக் வாட்ஸ்
1674–1748

ஐசக் வாட்ஸ், 1707 (And Are We Wretch­es Yet Alive?). சௌ. ஜான் பாரதி (மே 29, 2020),

இராகம் மேர்டியர்டம், ஹியூக் வில்சன், 1800 (🔊 pdf nwc).

உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
1960–

இன்னும் வாழும் யாம் பாவிகள்?
குறைகள் கூறியே,
மகா அன்பு மா அற்புதம்,
தாங்குதே யாம் மாளாமல்.

மா பாரமாய் நம் பாவங்கள்,
நாம் தீயில் வேகாமல்,
பய மூட்டும் நம் தீமைகள்,
நம்மை, நசுக்காமலே.

நம் ஆண்டவர் சொல் கேட்டிட,
அலைகள் ஓய்ந்ததே,
நாம் ஏனோ கோபமூட்டியே,
தயவை அண்டாமல்.

வேண்டாம் தீய பாழ் இச்சைகள்,
விட்டொழித்தே நாமும்,
வென்றிடும் ஆண்டவர் கரம்,
நாம் பற்றி வென்றேகுவோம்.